Friday 7 October 2011

மௌனம்

ஏனென்று புரியவில்லை
 என்னவென்று புரியவில்லை
என்னுள்
 நானே செத்து கொண்டிருக்கிறேன் 
உனது
மௌனம்


Thursday 6 October 2011

ஓரவிழிப் பார்வை




இனியும் 
ஒருமுறை 
உன் 
ஓரவிழிப் பார்வையால் 
அப்படிப் பார்க்காதே 
இனி 
என்னிடம் 
ஒன்றுமில்லை 
உடைந்து போவதற்கு 



விழிகளின் யுத்தம்



சத்தமில்லாமல் 
இரத்தமில்லாமல் 
நித்தம் நித்தம் 
செத்துக்கொண்டிருக்கின்றேன்  
உனது 
விழிகளின் யுத்தத்தினால்....