நெஞ்சத்துச்சுவடுகள்
Friday 7 October 2011
மௌனம்
ஏனென்று புரியவில்லை
என்னவென்று புரியவில்லை
என்னுள்
நானே செத்து கொண்டிருக்கிறேன்
உனது
மௌனம்
Thursday 6 October 2011
ஓரவிழிப் பார்வை
இனியும்
ஒருமுறை
உன்
ஓரவிழிப் பார்வையால்
அப்படிப் பார்க்காதே
இனி
என்னிடம்
ஒன்றுமில்லை
உடைந்து போவதற்கு
விழிகளின் யுத்தம்
சத்தமில்லாமல்
இரத்தமில்லாமல்
நித்தம் நித்தம்
செத்துக்கொண்டிருக்கின்றேன்
உனது
விழிகளின் யுத்தத்தினால்....
Home
Subscribe to:
Posts (Atom)